Sellur Puthu Pallivāsal (New Mosque) Muslim Jama'ath
Types
Mosque
Village Name
Sellur
District
Madurai
தலத்தின் சிறப்பு
5 நேரம் தொழுகை
வழிபாட்டு முறை
முகமது நபி வழிபாட்டு முறை
வழிபாட்டுக் காலம்
அதிகாலை 5:15, மதியம் 1:30, மாலை 4:40, 6:20, இரவு 8:35
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1960களில் தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம்.
வரலாறு / கதை
செல்லூர் முஸ்லீம் மக்கள் தொழுகை வசதிக்காகக் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு தொழுகைப் பள்ளி ஆகும். இங்கு வழிபடும் முறையின் பெயர் முகமது நபி வழித்தொழுகை ஆகும்.
அமைப்பு
இந்தத் தர்க்காவின் நுழைவாயிலில் வளைவான அமைப்பும் மினார்களும் காணப்படுகின்றன. தர்க்காவின் முன்பகுதில் உளு செய்வதற்கான தண்ணீர்த் தொட்டியும், தர்க்காவின் உள்ளே தொழுகை நடப்பதற்குப் பெரிய அரங்கமும் உள்ளன.
Significance
5 five daily prayers
Worship
Worship Method of Prophet Muhammad.
Timings
Early morning 5:15, afternoon 1:30, evening 4:40, 6:20, night 8:35.
Period/ Collector
1960 CE.
History / Legend
The Muslim people of Sellur built this as a place for prayer. It is a place for prayer (mosque). The mode of worship practiced here is called the "Prophet Muhammad's Way of Prayer."
Architecture
At the entrance of this mosque, there is an arch and minarets. Inside the mosque complex, there is a water tank for performing ablution, and inside the mosque, there is a large hall where prayers are conducted.