வகை
வழிப்பாட்டுப் பாடல்கள் (கும்மி பாடல்கள்), பொழுதுபோக்குப் பாடல்கள், உழவுப்பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள் மற்றும் தாலாட்டு பாடல்கள்
பாடல் முறை
கும்மி பாடல்கள்- தென்மாங்கு பாணியில் பாடப்படும். இப்பாடல்கள் அனைத்தும் வாய்மொழியாக பாடப்படுவனவாகும்.
பாடப்படும் சூழல்- காலம்
சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களிலும், முளைப்பாரி திருவிழாவிலும் கும்மி பாடல்கள் பாடப்படும். உழவுப் பாடல்கள் பொழுது போக்குக்காகவும் ஒத்தியக்கத்திற்கும் பாடப்படும்.
பாலினம்
பாடியவர்கள் :
1.மாரியம்மாள் (பெண்), 79 வயது,
2.பாப்பம்மாள் (பெண்), 88 வயது,
3.சி.பஞ்சவர்ணம் (பெண்), 65 வயது,
4. பிச்சையம்மா (பெண்), 65 வயது,
5.மணக்கியம்மாள் (பெண்), 62 வயது,
6.நே.முத்துராக்கு (பெண்), 60 வயது,
7. நாகம்மாள் (பெண்), 87 வயது
ஊர்
ஆலமரத்துப்பட்டி
மாவட்டம்
திண்டுக்கல்