வகை
சடங்கு
பாடப்படும் இடம்
மழைவரம் வேண்டி பாடல் பாடும் பெண் தன் தலையில் மண்பானையை வைத்துக்கொண்டு பாடல் பாடிக்கொண்டே கோயிலுக்குச் செல்கிறார்.
பாடப்படும் சூழல்- காலம்
மழை பெய்யாத சூழலில் இப்பாடலை பாடி வழிபாடு செய்கின்றனர்.
பாலினம்
பெண்
ஊர்
கானப்பாடி
மாவட்டம்
திண்டுக்கல்