வகை
கும்மி
பாடல் முறை
வாய்மொழிப் பாடல்
பாடப்படும் இடம்
கோயில் திருவிழாவின் பொழுது குறிப்பாக முளைப்பாறித் திருவிழாவின் பொழுது பாடப்படும்.
பாடப்படும் சூழல்- காலம்
பகல் மற்றும் இரவு வேளையில், முளைப்பாறியை கோயிலின் முன்பாக வைத்தபிறகு கும்மி பாடல் பாடப்படுகிறது.
ஊர்
சின்னாளபட்டி
மாவட்டம்
திண்டுக்கல்