வகை
கும்மி பாட்டு, வழிபாட்டு பாடல்கள்.
பாடப்படும் சூழல்- காலம்
கோயில் திருவிழாக்கள் மற்றும் முளைப்பாரி விழாவின் போது இப்பாடல்கள் பாடப்படுகின்றன.
பாலினம்
இந்த வாய்மொழி பாடலைப் பாடியவர் ஆயம்மாள் என்ற பெண் ஆவார்.
பாடலின் கால அளவு
வழிபாட்டின்போது சுமார் இரண்டு மணி நேரம் வரை கும்மி பாடல்கள் மற்றும் வழிபாட்டு பாடல்கள் பாடப்படுகின்றன.
ஊர்
மேலமாத்தூர்
மாவட்டம்
மதுரை