அமைவிடத்தின் பெயர்
வருசநாட்டிலிருந்து பவளநகர் செல்லும் சாலையில் உள்ள கல்யாண மண்டபம் அருகில்
பண்பாட்டுக் காலம்
பெருங்கற்காலம்
கூடுதல் விவரங்கள்
இந்த குத்துக்கல் பெருங்கற்காலச் சின்னமாகும். இந்த குத்துக்கல் இவ்விடத்திற்கு அருகிலுள்ள நிலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. தற்போது வருசநாட்டில் வாழும் ஒரு பிரிவைச் சேர்ந்த மக்கள் ’முனீஸ்வரன்’ என்ற பெயரில் இந்த குத்துக்கல்லை தங்களுடைய குலதெய்வமாக வழிபடுகிறார்கள்.
ஊர்
வருசநாடு
மாவட்டம்
தேனி