வகை
மட்பாண்டம் / சுடுமண் சிற்பம்
கைவினைப் பொருளின் பெயர்
மட்பாண்டம்
கைவினைக் கலைஞர் பெயர்
திரு. திருப்பதி, 52 வயது.
திருப்பதி என்னும் இந்த மண்பாண்டக் கலைஞர், கடந்த 40 ஆண்டுகளாக இதைத் தனது குலதொழிலாக செய்து வருகிறார். இவருடைய பிள்ளைகளும் இத்தொழிலிலேயே ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார்.
அங்கீகாரம்
உள்ளது
ஊர்
தெற்குதெரு
மாவட்டம்
மதுரை