வகை
கைத்தறி நெசவு
கைவினைப் பொருளின் பெயர்
கை ராட்டை
கைவினைக் கலைஞர் பெயர்
கமலம்
பயன்பாடுகள்
நூல் நூற்று கட்டையில் ஏற்றிக் கொடுப்பது.
ஊர்
அருப்புக்கோட்டை
மாவட்டம்
விருதுநகர்
நெசவுத்தொழில் மறுமலர்ச்சி என்று சொல்லக்கூடிய கைகளினால் நூல் நூற்கும் ராட்டை பயன்படுத்தும் நபர் இப்பகுதியில் உள்ளார். இவர் பரம்பரை பரம்பரையாக தமது மூதாதையர்களின் தொழிலான நெசவை இன்றும் செய்து வருவதாக தெரிவித்தார்.
முனைவர் செல்லப்பாண்டியன்