தொழுகை, ஞாயிறு பள்ளி, சர்ச் கொயர், இறைவனின் திரு விருந்து, புனித நற்கருணை காலை மற்றும் மாலை வழிபாடு, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் புனித ஞானஸ்நானம் ஆகிய வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
வழிபாட்டுக் காலம்
ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
இயேசு கிறிஸ்து பிறப்பு, புனித வெள்ளி, ஆங்கில வருடப்பிறப்பு, ஈஸ்டர் ஆகிய நாட்களில் திருவிழாக்கள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1855
ஆலய வரலாறு / கதைகள்
சி.எஸ்.ஐ தெய்வீக அன்பில் ஆலயத்தின் பழைய தேவாலய கட்டடம் மதுரா மிஷன் அமைப்பின் மூலமாக, பொது ஆண்டு 1855ல் கட்டப்பட்டிருக்கிறது. பொது ஆண்டு 1928ல் இங்கு புதிய சர்ச் கட்ட வேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பின்னர் 1951ல் கனம் லார் பியர்துரை அவர்கள் முயற்சியால் அது கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் 2010ல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
Worship
The liturgy is followed by prayer, Sunday school, church choir, the Lord's Supper, morning and evening Eucharistic Adoration, and holy baptism of adults and children._x000D_
_x000D_
Worship period
A special prayer meeting will be held on Sundays.
Festivals
Festivals are held on the days of the Nativity of Jesus Christ, Good Friday, the English New Year and Easter.
Period/ Collector
1855 CE
Temple History / Stories
The old church building of the CSI Divine Love Temple was built by the Mathura Mission in the year 1855. An attempt was made in the year 1928 to build a new church here. Later, it is said that it was built in 1951 by the efforts of Hon. Lar Pierre durai. Later, it was renovated in 2010.