வகை
கிராமக் கோயில்
திருவிழாவின் பயன்
வேளாண்மை செழிக்கிறது. மக்கள் நோய்நொடி இல்லாமல் வாழ்கின்றனர்.
நடைபெறும் இடம்
கீழக்குயில்குடி கண்மாய்
நடைபெறும் தருணங்கள்
ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை, புரட்டாசி மாதத்தில் ஒருவாரம் வழிபடுகின்றனர்.
ஊர்
கீழக்குயில்குடி
மாவட்டம்
மதுரை