வகை
கிராமக் கோயில்
திருவிழாவின் பயன்
திருவிழாவின் மூலம் பனையூரைச் சுற்றியுள்ள 21 ஊர்களின் மக்களிடையே இருக்கக்கூடிய சுமூக உறவு மேம்படுகிறது.
நடைபெறும் இடம்
குருநாதன், அங்காளபரமேஸ்வரி மற்றும் சுடலைமாடன் கோயில்
நடைபெறும் தருணங்கள்
மாசி மாதம்
ஊர்
பனையூர்
மாவட்டம்
விருதுநகர்