இத்திருவிழாவையொட்டி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காப்பு கட்டி விரதம் இருக்கின்றனர். திருவிழா தொடங்கியதும் விரதம் இருந்த பொதுமக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக செல்வர். அதைத்தொடர்ந்து மந்தை அம்மன் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூசைகள் நடைபெறும். இவ்விழாவில் வருசநாடு, முருக்கோடை, சிங்கராஜபுரம், தும்மகுண்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொள்வர். திருவிழாவின் போது கறி விருந்து படைக்கப்படுகிறது.
Gender Participation
Female
Antiquity of the Festival
It is said that this festival has been celebrated for over 40 years.
Fasting practices
During the festival, people fast by tying a protective sacred thread (amulet).
Sacrifice
Goats and chickens are sacrificed.
Ritualistic Offerings/ Votive Offerings
Devotees can fulfill their vows as per their convenience.
Fortune telling practices
There is no fortune telling during the festival.
Programme details
On the occasion of this festival hundreds of people start fasting by tying the protective sacred thread/ amulet. When the festival begins, the people who were fasting carry milk pots and go in a procession. After that, special decorations are made for Mandai Amman and pujas are performed. People from Varusanadu, Murukkodai, Singarajapuram, Thummakundu and more than ten surrounding villages participate in this festival. A curry/ meat feast is offered during the festival.