வகை
கிராமக் கோயில்
திருவிழாவின் பயன்
மக்கள் வேண்டிக் கொண்டது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
நடைபெறும் இடம்
கருப்பசாமி கோயில் மந்தை மற்றும் வாகைக் குளம் அய்யனார் கோயில்.
நடைபெறும் தருணங்கள்
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத கடைசி செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடைபெறுகிறது.
ஊர்
பெரிய வாகைக்குளம்
மாவட்டம்
மதுரை