வகை
கிராமக் கோயில்
திருவிழாவின் பயன்
வேளாண்மை செழிக்கச் சடையாண்டி சாமிக்குப் படையல் வைக்கப்படுகிறது.
நடைபெறும் இடம்
அய்யம்பாளையத்தில் உள்ள சடையாண்டி கோயிலில் நடைபெறுகிறது.
நடைபெறும் தருணங்கள்
புரட்டாசி மாதம் இரண்டாவது வாரம் கொண்டாடப்படுகிறது.
ஊர்
அய்யம்பாளையம்
மாவட்டம்
திண்டுக்கல்