வகை
கிராமக் கோயில்
திருவிழாவின் பயன்
ஆசாரியரான முதல் திருமாலையாண்டான் மறைந்த ஐப்பசி மாதம் வளர்பிறைப் பன்னிரண்டாம் நாளில் (சுக்கிலபட்சத் துவாதசி) ஆசாரிய மரியாதையின் பொருட்டு இவ்விழா கொண்டாடப்படுகிறது.
நடைபெறும் இடம்
அழகர் மலை அருவி
நடைபெறும் தருணங்கள்
ஐப்பசி மாதம் வளர்பிறைப் பன்னிரண்டாம் நாள்
ஊர்
அழகர் கோவில்
மாவட்டம்
மதுரை