வகை
பிற
திருவிழாவின் பயன்
மக்கள் ஆண்டுக்கு ஒரு முறை விழாவையொட்டி ஒன்று கூடுகின்றனர்.
நடைபெறும் இடம்
நல்லாம்பட்டியில் உள்ள இராஜாக் குளத்தில் நடைபெறுகிறது.
நடைபெறும் தருணங்கள்
நீர்நிலை வற்றும் போது மீன்பிடித்திருவிழா நடைபெறும்.
ஊர்
நல்லாம்பட்டி
மாவட்டம்
திண்டுக்கல்