It is celebrated on the third Tuesday of the month of Aadi.
Gender Participation
Male
Village Name
Muthalagupatty
District
Dindigul
விழாவின் வரலாறு / கதை
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் ஆடி மாத தொடக்கத்தில் காலரா, அம்மை போன்ற கொடிய நோய்கள் பரவியதால் அவற்றின் தாக்கம் குறைய அப்பகுதி மக்கள் கிறித்தவ மத புனிதரான செபஸ்தியார் அவர்களின் திருவுருவச் சிலையை செய்து குருசடி அமைத்து, பலி கொடுத்து வழிபாடுகள் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
பலியிடல்
கோழி மற்றும் ஆடு பலியிடப்படுகின்றன.
நேர்த்திக்கடன்
நேர்த்தி வைத்து, பிறந்த குழந்தைகளை ஏலம் விடும் நிகழ்வு நடைபெறும். ஏலத்தில் இருந்து பெறப்படும் தொகை கோயிலுக்கு சொந்தமாகும்.
பொறுப்பாளர்
ஊர்
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
கொடியேற்றம், திருத்தேர் பவனி, திருவிழா திருப்பலி, ஆடு வெட்டும் நிகழ்வு ஆகியவை விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாகும்.
சிறப்பம்சங்கள்
புனிதரின் திருவுருவ வீதி உலா இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும்.
History / Story of the Festival
About 350 years ago, at the beginning of the month of Aadi, diseases like cholera and smallpox spread. To reduce their impact, the people of that time are said to have made an idol of the Christian saint Sebastiar, set up a cross, offered sacrifices, and performed worship.
Sacrifice
During the festival, it is customary to sacrifice goats and roosters.
Ritualistic Offerings/ Votive Offerings
After fulfilling the vow, a ceremony is held to dedicate newborn children. The amount collected from the dedication belongs to the temple.
Programme details
Flag hoisting, temple chariot procession, festival ritual sacrifice, and goat sacrifice are the main events of the festival.
Highlights of the Festival
The procession of the saint’s idol through the streets is a highlight of this festival.