Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

குமிழித்தூண்க் கல்வெட்டு

Sluice Pillar Inscription

அமைவிடம்

தேவாரத்தில் உள்ள சின்ன தேவி குளம் - குமிழித் தூண்


மொழியும் எழுத்தும்

தமிழ்


வரலாற்று ஆண்டு

பொது ஆண்டு 15-16ஆம் நூற்றாண்டு


ஊர்

தேவாரம்

மாவட்டம்

தேனி

கூடுதல் விவரங்கள்
குமிழி மடைத்தூணில் வெட்டப்பட்ட இக்கல்வெட்டில் மொத்தம் 6 வரிகள் உள்ளன. இக்கல்வெட்டில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

1. ஸ்வஸ்தி ஸ்ரீ

2. மூவரை

3.வென்ற

4.மெதிதலை

5. ப்பெருமா

6. ள்

இந்தப் பொது ஆண்டு 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டின் மூலம், விருதுநகர் மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மூவரை வென்றான் ஊரைச் சேர்ந்த மேதி தலைப் பெருமாள் என்பவன் இம்மடைத் தூணை அமைத்துக் கொடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்