It is located on the road leading to Kamakshi Amman Temple from Devadanapatti.
Language & Script
Tamil
A historic year
1928 CE
Village Name
Devadanapatti
District
Theni
கூடுதல் விவரங்கள்
கல்வெட்டின் முதல் வரியில் காமாட்சி அம்மன் துணை என்று எழுதப்பட்டுள்ளது. தேவதானப்பட்டியில் உள்ள அருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலுக்காக முன்மண்டபம் ஒன்றைக் கட்டிக்கொடுத்த தேசாதிபதி ஆ. திருமலையன் அவர்களின் மகன்களால் ஏற்படுத்தப்பட்ட தண்ணீர் பந்தல் ஒன்றைப் பற்றி இக்கல்வெட்டில் சொல்லப்படுகிறது. மேலும் இக்கல்வெட்டு பிரபவ ௵ மாசி ௴ வெட்டப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நிகரான ஆங்கில தேதி 1928 பிப்ரவரி 23 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டில் 'சமாதி’ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இக்கல்வெட்டு தேசாதிபதி திருமலையன் அவர்களின் சமாதியில் பொறிக்கப்பட்டுள்ளதாக கருதலாம்.
Additional Information
The first line of the inscription reads, "Kamatchi Amman Tunai" (With the support or the protection of Goddess Kamakshi amman). This inscription mentions a water pavilion (shed) built by the sons of Desadhipati A. Tirumalaiyan, who built a front hall for the Arulmigu Moongilanai Kammatchi Amman temple in Devadanapatti. It is also mentioned that this inscription was carved in the month of Masi of Prabhava year. The corresponding English date is also mentioned as 23 February 1928. Since the word 'samadhi' is present in the inscription, it can be assumed that this inscription was engraved on the grave of Desadhipati Tirumalaiyan.