அமைவிடம்
திருவாதவூர் கண்மாய்/ பாசன ஏரியின் மடைத்தூணில் உள்ளது.
மொழியும் எழுத்தும்
தமிழ்
காலம் / அரசன்
பிற்காலப் பாண்டியர் காலம்,
1ஆம் கல்வெட்டு- மூன்றாம் குலோத்துங்க சோழன்
2ஆம் கல்வெட்டு- முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
ஊர்
திருவாதவூர்
மாவட்டம்
மதுரை