It is located on a separate stone in Ulakani Kanmai.
Language & Script
Tamil and Sanskrit, Tamil and Grantham
Period / King
Pandya
Village Name
Ulakani
District
Madurai
வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
ஒரு தூண்போன்ற அமைப்பில் மேல்பகுதியில் விநாயகர் சிற்பம் செதுக்கப்பட்டு அதன் கீழும், பின்பகுதியிலும், பக்கவாட்டிலும், கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இது நீர்ப்பாசனக் குளங்கள் பராமரிப்பு குறித்துக் கூறும் கல்வெட்டு ஆகும். குலசேகராதிப சதுர்வேதிமங்கலச் சபையார் உலகாணி ஊர்க் குளங்களிலிருந்து கிடைக்கும் பாசிபாட்ட வரி (மீன் பிடிப்பதற்கான வரி) வருவாயைக் கொண்டு ஆண்டுதோறும் குளங்களைக் குழிவெட்டிப் பராமரிக்க அனுமதித்துள்ள செய்தி பற்றி சொல்லப்படுகிறது. பின்பகுதி சமஸ்கிருதத்தில் உள்ளது.
A historic year
13th century CE
Additional Information
In a pillar-like structure, a sculpture of Vinayaka is carved on the upper part, and inscriptions are engraved below, at the back, and on the sides. This inscription relates to the maintenance of irrigation tanks. It records that the Kulasekaradhipati of Satturvedi Mangalam annually allowed the tanks in Ulakaani village to be desilted and maintained using the revenue (tax) from fish-catching rights. The back portion is in Sanskrit.
தகவல்
முனைவர் ஆத்மநாதன்
Details
Dr. B. Athmanathan
குறிப்புகள்
இக்கல்வெட்டு படி எடுக்கப்பட்டு 1963-64 ஆம் ஆண்டு கல்வெட்டு ஆண்டறிக்கையில் எண் 283ஆக வெளியிடப்பட்டுள்ளது.
Reference
According to this inscription, it was copied and published as No. 283 in the Epigraphy Annual Report for the year 1963-64.