It is located on the pillar at the Kanmai shore near the highway.
Language & Script
Tamil
Period / King
Veerappa Nayakkar period
Village Name
Vadivelkarai
District
Madurai
வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 1590 (1512+ 78 = 1590)
கூடுதல் விவரங்கள்
[அங்க] நாயக்கன் ஐயப்பசிவன் என்பவருடைய கண்காணிப்பில் கண்ணன் பிள்ளை மணியமாக இருந்தபோது திருப்பரங்குன்றம் குமார சுவாமி திருவிடையாட்டமாகக் குளம் வெட்டி அதிக நீர் வெளியேறும் வகையில் கலிங்கு கட்டின செய்தியை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. கல்லின் மேல் பகுதியில் மூன்று சாய்சதுர வடிவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக காணப்படுகின்றன.
கல்வெட்டு:
1. சகாத்தம் ௲ருள
2. க ய ௨ ன் மேல் செல்
3. லா நின்ற விகுறு
4. தி ௵ [அங்க] நா
5. யக்க ரயப்ப சிவன்
6. வர்கள் பிராமத்தியத்தி
7. ல் கண்ண பிள்ளை
8. ய்யனவர்கள் மணி
9. யத்தில் திருப்பரங்
10. குன்றம் குமார சுவா
11. மியார் திருவிளையா
12. டலான வாத்தகரை
13. க் குளமும் வெட்டி க
14. லிங்கியும் கட்டி மு
15. டிஞ்சது உ
A historic year
1590 CE (1512+ 78 = 1590)
Additional Information
Under the supervision of Nayakkan Ayyappasivan, when Kannan Pillai Mani was in charge, this inscription records that at Tirupparankunram, Kumar Swami conducted the Thiruvidayaattu and constructed the tank so that more water could flow out by building the kalinga. On the upper part of the stone, three slanted square shapes are seen one after another.
Inscription:
1. Sakaatham ௲rula
2. Ka ya ௨ n mel sel
3. Laa ninra vikuRu
4. Thi ௵ \[anga] naa
5. Yakkar Rayappa Sivan
6. Vargal Braamathiyathi
7. KanNa Pillai
8. Yyanavargal Mani
9. Yathil Tirupparangk
10. KunraM Kumar Swaa
11. Miyar Thiruvilaya
12. Dalaana Vaaththakarai
13. K kulamum vetti k
14. Lingiyum katti mu
15. Tinjadhu u