The Amman shrine is located at the entrance of the Sivan temple.
Language & Script
Tamil
A historic year
13th century CE
Village Name
Ulakani
District
Madurai
கூடுதல் விவரங்கள்
இத்துண்டுக் கல்வெட்டு சதுர்வேதி மங்கலம் பற்றியும், ஆட்கொண்ட வில்லியான் மீனவதரையன் என்ற அதிகாரி பற்றியும் குறிப்பிடுகிறது.
கல்வெட்டு :
துவெ வி மங்கலமென்றும் பேர்..
நீக்கி உள்ள நிலமும் கருஞ்செய்யும்.
ஆட்கொண்ட வில்லியான் மீனவத்தரை.
கருவறை மற்றும் முன் மண்டபம் மட்டும் கொண்ட இந்த சிறிய சந்நிதியில், பீடத்தின் மேல் அமர்ந்துள்ள அம்மன், தன் ஒரு காலை தொங்கவிட்டபடியும் மற்றொரு காலை மடக்கி நேராக வைத்த படியும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். முன் மண்டபத்தில் நாகர் சிலைகளும் சந்நிதியின் வெளியில் உடைந்த சிற்பங்கள் காணப்படுகின்றன.
Additional Information
This fragmentary inscription mentions Satturvedi Mangalam and an officer named Aadkonda Villiyan Meenavatharaiyan.
Inscription: Duve vi mangalam endrum per..
Neeki ullla nilamum karun seyyum.
Aadkonda Villiyan Meenavatharai.
In this small shrine consisting only of the sanctum and the front mandapa, the goddess seated on the pedestal appears majestic, with one leg hanging down and the other folded and placed straight. In the front mandapa are snake images, and outside the shrine broken sculptures can be seen.
தகவல்
முனைவர் ஆத்மநாதன்
Details
Dr. B. Athmanathan
குறிப்புகள்
நடுவண் அரசு தொல்லியல் துறையால் இக்கல்வெட்டு படி எடுக்கப்பட்டு 1963-64ஆம் ஆண்டு கல்வெட்டு ஆண்டறிக்கையில் எண் 284ஆக வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 2 page 122.
Reference
This inscription was copied by the ASI and published as No. 284 in the Epigraphy Annual Report for the year 1963-64.
Madurai District Inscriptions, Volume 2, page 122.