It is located on the banks of the Amoor irrigation tank.
Language & Script
Tamil/Vaṭṭeḻuttu
Period / King
Pandya
Village Name
Amoor
District
Madurai
வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 9-10 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இக்கண்பாயில் அமைந்துள்ள மடைத் தூணில் கல்வெட்டு காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு இம்மடையைச் செய்வித்தவனின் பெருமைகளைக் கூறுகிறது. இவன் பாண்டிய மன்னின் அதிகாரியாக விளங்கிய கலிதீரனின் தந்தை சாத்தன் என்று தெரிகிறது.
கல்வெட்டில்:
1. ஸ்ரீபாண்டியன்
2. செங்கோற் ப
3. ராந்தகனான..
4. ..தென்னவன்...
5. பேராரைசு கொ(ண்)
6. ட கலிதீரன் தந்தை
7. சாத்தன்கு...
8. ...லைத்தது...
9. இது காத்தான் கால் கீழ் (என்)
10. தலை
என்ற சொற்கள் வெட்டப்பட்டுள்ளன.
A historic year
Common year 9th-10th century
Additional Information
An inscription is found on the pillar of the sluice gate located in this place. This inscription tells the greatness of the person who made this gate. It seems that he was Sattan the father of Kalidheeran, who was an officer of the Pandya king.
_x000D_
In the inscription the following words are inscribed:
_x000D_
1. Śrīpāṇṭiyaṉ
2. Ceṅkōṟ pa
3. Rāntakaṉāṉa..
4. ..Teṉṉavaṉ...
5. Pērāraicu ko(ṇ)
6. Ṭa kalitīraṉ tantai
7. Cāttaṉku...
8. ...Laittatu...
9. Itu kāttāṉ kāl kīḻ (eṉ)
10. Talai
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
Details
Dr. M. Marudhu Pandiyan
குறிப்புகள்
மதுரை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 1, பக்கம் எண்-180
Reference
Madurai District Inscriptions Volume 1, Page No.-180