It is located in the cave called Irakkipputavu in the hill named Chinna Undangkallu.
Language & Script
Tamili/Tamil Brahmi
Period / King
Sangam period - Pandya
Village Name
Vikkiramangalam
District
Madurai
வரலாற்று ஆண்டு
பொது ஆண்டுக்கு முன் 2 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இராக்கிப்புடவு என்ற குகையின் புருவத்தில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டில் 'வேம்பிற்ஊர் பேர் அய்அம் சேதவர்' என்று வெட்டப்பட்டுள்ளது. இதில் 'பேர் அயம்' என்ற சொல்லுக்கு சுனை, குளம் என்று பொருள் கொண்டால், 'பேர் அயம்' என்ற சொல் 'பெருங்குளம்' என்று பொருள் தரும். 'சேதவர்' என்ற சொல்லை 'செய்தவர்' என்று படித்தால், 'இப்பெருங்குளம் வேம்பிற் ஊரவையிரால் செய்யப்பட்டது' என்று இக்கல்வெட்டு பொருள் தரும். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் ஊரவை இருந்தது சிறப்பாகும். இப்பகுதியில் பழமையான பாறை ஓவியமும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
A historic year
2nd century BCE
Additional Information
In the Tamil-Brahmi inscription on the brow of the cave called Iraakkipputtavu, it is carved as ‘Vembirur Per Aayam Sethavar’. If the word Per Aayam is understood as spring or pond, it means large pond. If the word Sethavar is read as Seythavar, the inscription means ‘This large pond was made by the people of Vembirur’. It is notable that a village assembly existed in this area more than two thousand years ago. It is remarkable that an ancient rock painting is also seen in this area.
தகவல்
க.த. காந்திராஜன்
Details
K.T. Gandhirajan
குறிப்புகள்
மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு, பக்கம் 154.§ தமிழ் பிராமி கல்வெட்டுகள், பக்கம் 45-46.
Reference
Madurai District Archaeological Handbook, page154.§ Tamil-Brahmi inscriptions, pp 45-46.