On the path from the foothills of Tirupparankunram to the hill, one can see a "Deepathoon" (lamp pillar).
Language & Script
Tamil
Period / King
Nayaka period
Village Name
Thirupparankundram
District
Madurai
வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு
கூடுதல் விவரங்கள்
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் வழியில் 'தீபத்தூண்' ஒன்று உள்ளது. இத்தூண் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. நாயக்கர் காலத்துக் கல்வெட்டு ஒன்றும் தூணிலேயே எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டுக்கு மேல் உள்ள சிற்பத்தில், அனுமன் ஒரு கையை ஓங்கிக்கொண்டு முகத்தை இடதுபக்கம் திருப்பியவாறு உள்ளார். இத்தீபத் தூண் ஆண்டவனுடைய தலையின் உச்சியில் நாட்டப்பட்டிருப்பதாகவும், இதில் புண்ணியவான்கள் அனைவரும் விளக் கேற்றலாம் என்றும் அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இத்தீபத்தூணில் கார்த்திகை தோறும் ஊரிலுள்ள மக்கள் விளக்கேற்றி வருகிறார்கள்.
கல்வெட்டு:
1. உ. ஆண்டவ
2. ற் சிற உச்சி
3. மலையில்
4. (ப) கம்பம் தீ
5. நாட்டியதின்
6. பெரில் சகல
7. புண்ணிய வ
8. ன்களும் தி
9. பம் பொடலம்
10. சா சிவமயம்
A historic year
Common era
Additional Information
On the path from the foothills of Tirupparankunram to the hill, there is a "Deepathoon" (lamp pillar). This pillar belongs to the Nayak period. An inscription from the Nayak period is also carved on the pillar. In the sculpture above the inscription, Hanuman is depicted with one hand raised and his face turned to the left. The inscription mentions that this lamp pillar was installed at the top of the deity’s shrine so that all devotees could light lamps, and that during Karthigai, the villagers come to light lamps on it.
Inscription:
1. U. Aandava
2. R sir ucci
3. Malaiyil
4. (Pa) Kambam Dee
5. Naattiyathin
6. Peril sakala
7. Punniya va
8. Ngalum thi
9. Pam podalam
10. Saa Sivamaya