It is located on the rock near the Paadiyur pathway.
Language & Script
Tamil
A historic year
14-15th century CE
Village Name
Padiyur
District
Dindigul
கூடுதல் விவரங்கள்
இவ்வூரில் அமைந்துள்ள வழித்தடத்துக்கு அருகில் உள்ள பாறையில், பொது ஆண்டு 14-15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இக்கல்வெட்டு இந்தப் பகுதியில் இருந்த சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலத் தானம் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பதாகக் கருதப்படுகிறது. அந்நிலக்கொடை ஆவணத்தில் கையொப்பம் இட்ட பலரின் பெயர்கள் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Additional Information
On the rock near the pathway in this village, an inscription dating back to the 14th–15th century is seen in a damaged condition. This inscription is believed to provide information about the land grant given to a Shiva temple in this area. The names of several people who signed the land grant document are mentioned in this inscription.