Near the Thiruneelakandeshwarar Temple, located in the agricultural field to the east of C. Pudupatti village.
worship
5 feet in height, 1.5 feet in width.
Village Name
C.Pudupatti
District
Theni
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 10 - 11ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இது தேவர்களின் தலைவரான இந்திரனின் புடைப்புச் சிற்பமாகும். இந்திரன், தூக்கி நிறுத்திய தன் வலது முழங்கால் மீது லளிதமாக வலது முழங்கையை வைத்து, இடது கையைப் பக்கவாட்டில் ஒய்யாரமாக ஊன்றியவாறு (மகாராஜ லீலாசனம்) , தன் வாகனமான ஐராவதம் எனும் யானைமீது அமர்ந்துள்ளார். இச்சிற்பத்தில் இந்திரனுக்கு நான்கு கைகள் உள்ளன. அவரின் வலக்கைகளில் அங்குசம், வஜ்ரம் ஆகிய ஆயுதங்கள் உள்ளன. இடது முன் கையை யானை மீது வைத்துள்ளார், பின் கையில் அடையாளப்படுத்த முடியாத ஏதோ ஒரு பொருளை வைத்துள்ளார். இந்திரன் தலையில் மகுடம் அணிந்துள்ளார். சிற்பத்தின் இரண்டு புறமும் வெண்சாமரம் காடப்பட்டுள்ளது. யானையின் பின்பக்கம் வெண் கொற்றக் குடை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிற்பத்தின் மேல் பகுதியில் சூரியன் மற்றும் சந்திரன் வடிவங்களும், சிற்பத்தின் கீழ்ப் பகுதியில் பன்றி, புலி ஆகியவற்றின் உருவங்களும் காணப்படுகின்றன.
Inscription
No
Period / King
The sculpture is believed to be from the 10th - 11th century CE
Additional Information
This is a bas-relief sculpture of Indra, the king of the Devas. Indra is depicted seated in the Mahārāja Leelāsana posture (with one knee propped up and the other folded) on his vehicle Airavata, the white elephant. In this sculpture, Indra is shown with four arms. In his right hands, he holds an Ankusha (elephant goad) and Vajra (the thunderbolt). His left front hand rests on the elephant, while the back hand holds an unidentified object. Indra is adorned with a crown on his head. On both sides of the sculpture, chāmaram (flywhisks) are carved. At the back of the elephant, an ornate umbrella is carved. Above the sculpture, representations of the Sun and the Moon are visible, while at the bottom of the sculpture, there are carvings of a boar and a tiger.