There are two hero stones located along the path leading into Kanniyampatti village.
worship
Sculpture 1) Height: 3.8 feet, Width: 4.2 feet
Sculpture 2) Height: 3.8 feet, Width: 4.2 feet
Village Name
Kanniyampatti
District
Madurai
காலம் / அரசன்
பொது ஆண்டு 15ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இடப்புறம் உள்ள முதல் நடுகல்லில் ஓர் ஆண் குதிரையில் அமர்ந்துகொண்டு, இடக்கையால் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடியும், வலக்கையில் வாள் ஏந்தியபடியும் உள்ளான். இடப்பக்கம் அவன் மனைவி குடுவை மற்றும் பூ ஏந்தியபடி உள்ளார். இவர்களுக்கு நடுவில் குடையைப் பிடித்தபடி ஒருவர் நின்றுள்ளார். இரண்டாவது நடுகல்லில் உள்ள ஆண் குதிரையில் அமர்ந்தபடி இடக்கையால் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடியும், வலக்கையில் வாளேந்தியும் உள்ளான். இவனது இருபுறமும் இரண்டு மனைவியர் உள்ளனர். ஊர் மக்கள், சிவராத்திரியன்று, இந்நடுகற்களுக்கு வெள்ளாடை அணிவித்துத் தேங்காய், பழம், பத்தி, சூடம் வைத்து வழிபாடு செய்கின்றனர். பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த இந்நடுகல், போரில் இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்டது என்கின்றனர் ஊர்மக்கள்.
Period / King
The sculpture is believed to be from the 15th century CE
Additional Information
On the first memorial stone on the left, a man is depicted riding a horse, holding the reins with his left hand and wielding a sword in his right hand. To his left, his wife is shown holding a pot and a flower. Between them, a person is standing holding an umbrella. On the second memorial stone, a man is also shown riding a horse, holding the reins with his left hand and a sword in his right. He is flanked by his two wives on either side. The village people perform rituals on Maha Shivaratri by draping a white cloth over the hero stones and offering coconuts, fruits, camphor, and incense. The villagers believe that these 15th-century memorial stones were erected in honor of warriors who died in battle.