The hero stone is located inside the Ᾱdhisivan Temple on the way from Chekkanurani to Usilampatti.
worship
4.5 feet in height, 3 feet in width.
Village Name
A. Kokkulam
District
Madurai
கதை
கருமாத்தூரிலிருந்து ஆ.கொக்குளத்தில் உள்ள தங்கள் மகள் வீட்டுக்கு வந்தவர்கள், படைவெட்டுக் காலத்தில் இறந்து போகின்றனர். தன் மாமனார் மாமியார் மீது அன்பு கொண்டிருந்த மருமகன் வைத்த நடுகல் இது என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
காலம் / அரசன்
பொது ஆண்டு 15ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல் சிற்பத்தில் ஒரு வீரனும் அவனது மனைவியும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். வலக்கையில் வாளும் இடக்கையில் வளரியும் பிடித்தபடி உள்ள ஆண் உருவத்தின் வலப்புறத்தில் அவரின் மனைவியும் உள்ளார். மனைவி தன் இடக்கையில் பூ ஒன்றைப் பிடித்துள்ளார். இருவருக்கும் நீள்காதுகள் உள்ளன.
Story
People in this region say that this memorial stone was erected by a son-in-law who had deep affection for his father-in-law and mother-in-law. The father-in-law and mother-in-law had come from Karumathur to their daughter's house in A. Kokkulam and lost their lives during the Padaivettu period (a term used by the local people to refer to the numerous wars fought from the time of Malik Kafur to the period when the British took control of Madurai) of conflict.
Period / King
The sculpture is believed to be from the 15th century CE
Additional Information
This memorial stone sculpture depicts a warrior and his wife. The male figure is shown holding a sword in his right hand and a valari (a type of boomarang) in his left hand. To his right, his wife is depicted holding a flower in her left hand. Both figures have elongated ears.