அமைவிடம்
செக்கானூரணி அருகில் பெட்ரோல் நிலையம் எதிரில் கண்மாய்க்கு முன்பு உள்ளது.
அளவு
2.34 அடி உயரம், 3.42 அடி அகலம்
கதை
திடியன் என்ற ஊரின் காவல் எல்லை முத்துப்பட்டி வரை இருந்துள்ளது என்ற செய்தியை முத்துப்பட்டிக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்தப் பகுதியைக் காவல் காத்து வந்த கல்யாணி என்பவர் பணியில் இருந்த போது கொல்லப்பட்டார். ஆகையால் இவரது வம்சாவளியினர் இக்காவல் வீரனுக்கு நடுகல் எழுப்பி வழிபட்டு வருகின்றனர்.
ஊர்
கொங்கர் புளியங்குளம்
மாவட்டம்
மதுரை