is located in the center of the village of Mantri Odai, one kilometer from Kariyapatti.
worship
4 feet high, 2 feet wide
Village Name
Manthiri Odai
District
கதை
ஊரின் காவல் வீரனாக கருதப்படுவதால் மந்திரி ஓடை கிராமத்தில் மையத்தில் வைத்து வழிபட்டு வருகின்றன.
கல்வெட்டுகள்
இல்லை
கல்வெட்டின் மொழி / எழுத்து
இல்லை
காலம் / அரசன்
17ம் நூற்றாண்டு/ நாயக்கர் காலம்
கூடுதல் விவரங்கள்
வில்வீரன் நடுகல்லானது மந்திரிஓடை கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. நான்கடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இவ்வீரன் நின்ற கோலத்தில் இடது கையில் வில்லினை பிடித்தபடி கம்பீரமாக வடிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைப்பகுதி சரிந்த கொண்டையும், நீண்ட காதுகளும், மார்பில் ஆபரணமும், மேலாடை இன்றி கீழாடை மட்டும் அணிந்தவாறு நேர்த்தியுடன் வடிக்கப்பட்டுள்ளது. இவர் 17 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஏதேனும் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்திருக்க வேண்டும். அவரின் நினைவாக நடுகல் எடுத்து வழிபட்டு வருகின்றனர்.
Story
Since the hero on the hero stone was regarded as the community's guardian hero, the residents venerated and preserved the stone in the middle of the village.
Inscription
No
Period / King
17th century CE, Nayak period
Additional Information
The archer seen in the hero stone is carved as a relief sculpture on a slab of stone. This hero is majestically depicted in a standing position, holding a bow in his left hand. The hero in this sculpture has a drooping hair knot (hair-bun) on his head, long ears, and ornaments on his neck, shoulders, and hands. The hero is depicted wearing only a lower garment without any upper garment. A small weapon is seen on the hip of the hero and an arrow quiver (a quiver/bag for storing arrows) is seen on his back. Based on the sculptural features, it is believed that this sculpture may be from the 17th century AD. It is also believed that this archer may have fought in some battle during that period and attained a heroic death. The hero stone, which was erected in his memory, is still worshipped by the people of this village.