It is found in the area called Salaiththeru to the west of Devaram village.
worship
8 feet height
Village Name
Thevaram
District
Theni
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
கூடுதல் விவரங்கள்
இவ்விடத்தில் சுமார் 8 அடி உயரம் கொண்ட இரு நினைவு தூண்கள் காணப்படுகின்றன. இந்நினைவு தூண்களின் 4 பக்கங்களும் 6-8 அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் புடைப்புச் சிற்பங்கள் வெட்டப்பட்டுள்ளன. பொதுவாக இப்பகுதியில், இவ்வகை நினைவுத் தூண்களை ’மாலையம்மன் என்ற பெயரில் அழைப்பது வழக்கம். ஒவ்வொரு பக்கமும் உள்ள அடுக்குகளில் குதிரைவீரர்கள், வில் வீரர்கள், அவர்களை வரவேற்கக் காத்திருப்பவர்கள், பல்லக்குத் தூக்கிகள், புராணக்கதைகள் மற்றும் பிற நிகழ்வுகளும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. தூணின் மேல்பகுதி, கோயில் விமானத்தின் மேலடுக்கில் காணப்படும் சிகரம் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது.
Inscription
No
Period / King
It may be from the 17th century Common Era.
Additional Information
At this site, two memorial pillars approximately 8 feet tall are observed. The four sides of these pillars are divided into 6–8 tiers, each carved with relief sculptures. In this region, it is common to call such memorial pillars “Malaiamman.” The tiers on each side depict horse warriors, bow warriors, people waiting to welcome them, palanquin bearers, scenes from Puranic stories, and other events in relief. The upper part of the pillar has a structure resembling the tower seen above a temple’s sanctum.