It is located inside the Siddhar Malai Mahalingam Temple in Mettupatti.
worship
Approximately 3 feet in length and 1 foot in height.
Village Name
S. Mettupatti
District
Dindigul
கல்வெட்டுகள்
இல்லை
கூடுதல் விவரங்கள்
இந்த புடைப்புச் சிற்பம் நீளமாக கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் இடது ஓரப்பகுதியில் ஒரு பெண் கை கூப்பி வணங்கியவாறும் வலது ஓரப்பகுதியில் இரு பெண்கள் கை கூப்பி வணங்கியவாறும் நின்றுள்ளனர். நடுப்பகுதியில் மாட்டின் உருவ சிற்பமும், மாட்டின் இருபக்கங்களிலும் இருவர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கும் காட்சியும் காணப்படுகிறது. இச்சிற்பம் மகாலிங்கம் கோயிலில் அமைந்துள்ளது. இது ஆடி அமாவாசை அன்று வழிபடப்படுகிறது. இங்கு உள்ள சுனைத் தீர்த்தத்தை வேண்டிக்கொண்டு சக்கரை வாங்கிப்போட்டால் நாள் பட்ட நோய்கள் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
Inscription
No
Additional Information
This relief sculpture is carved longitudinally on the stone. On the left side of the sculpture, a woman is depicted standing with folded hands in prayer, while on the right side, two women are shown standing with folded hands. In the central portion, there is a carving of a bull, with two people playing the flute on either side of it. This sculpture is located in the Mahalingam Temple and is worshipped on the new moon day of Aadi. Locals believe that if sugar is offered to the Sunai Tirtham here, ailments that have arisen on that day will be cured.