இவை மாலிக்காபூர் படையெடுப்பின் போது சிதைவுற்ற சிற்பங்கள் என இப்பகுதி மக்களால் சொல்லப்படுகின்றன.
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு-13ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
கூடுதல் விவரங்கள்
இவ்விடத்தில் இரண்டு கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. இடது பக்கத்தில் நாகர் புடைப்புச் சிற்பமும் வலது பக்கத்தில் விநாயகர் சிலையும் காணப்படுகின்றன. நான்கு கரங்கள் கொண்ட இவ்விநாயகர் தன் வலது பின் கையில் அங்குசம் பிடித்துள்ளார், மற்றும் தலையில் மகுடம் அணிந்துள்ளார். இச்சிற்பங்கள் பலகாலமாக வழிபாட்டில் இருந்துவந்த காரணத்தினால் மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகின்றன.
Story
According to the local people these sculptures were destroyed during the Malikafur's invasion.
Inscription
No
Period / King
Probably 13th century C.E.
Additional Information
Two stone sculptures are found at this site. A Naga relief sculpture is found on the left side and a Ganesa sculpture is found on the right side. This four-armed Ganesa image holds a goad in his right hind hand and wears a crown on his head. These sculptures are in a very worn condition due to being in worship for a long time.