This Nadugal (Hero stone) is located on the northeast side of Kinnimangalam.
Period / King
Historic period
Village Name
Kinnimangalam
District
Madurai
கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல்லில் ஓர் ஆண் தன் ஈட்டியால் ஒரு பன்றியைக் குத்துவது போன்ற காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வலப்புறம் காணப்படும் பெண் தன் இடப்பக்க இடுப்பில் ஒரு குழந்தையை வைத்தபடி நின்றுள்ளார். ஆணின் இடப்புறம் மற்றொரு பெண், தன் வலக்கையில் பூச்செண்டும் இடக்கையில் தண்ணீர்க்குடுவையும் வைத்தபடி நின்றுள்ளார். இவ்விரு பெண்களும் இவ்வாணின் மனைவியராக இருக்கலாம் என கருதப்படுகிறது. இது பன்றியுடன் சண்டையிட்டு வீரமரணமடைந்த ஆணுக்காகவும், இதனால் சதி என்னும் உடன்கட்டை ஏறிய அவன் மனைவி இருவருக்கும் எடுக்கப்பட்ட நடுகல் ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.
Additional Information
In this Nadugal, a male figure is depicted stabbing a pig with his spear. On his right side, a woman stands with a child on her left hip. On the left side of the man, another woman stands holding a pestle in her right hand and a water pot in her left hand. It is believed that both women could be the man’s wives. This Nadugal may have been erected in honor of the man who died heroically fighting the pig, and also for his two wives who ascended the funeral pyre with him.