அமைவிடம்
ஊரணிக்கும் சமயக்கருப்பு கோயிலுக்கும் இடையில் உள்ள சாலை ஓரம் உள்ளது.
அளவு
உயரம் 3.7 அடி, அகலம் 2 அடி.
வழிபாடு
ஆடு பலியிட்டு, வாழைப்பழம், தேங்காய், சூடம், பத்தி போன்றவை படைத்து வழிபடுகின்றனர்.
ஊர்
எருமார்பட்டி
மாவட்டம்
மதுரை
அருண் பேக்காமன் மற்றும் முனைவர் இரத்தினகுமார்