அமைவிடம்
சிற்பம் 1) தெற்கு கண்மாய் கரையிலுள்ள சிறிய குன்றில் கருப்பசாமி பட்டவன் கோயிலில் உள்ளது. சிற்பம் 2) தனியாக மேற்கு கண்மாய் கரையில் அமைந்துள்ளது.
அளவு
சிற்பம் 1) உயரம் 4 அடி, அகலம் 3.9அடி
சிற்பம் 2) உயரம் 3 அடி, அகலம் 2.4 அடி
கதை
சிற்பம் 1) முதல் நடுகல் புடைப்பு சிற்பத்தில் காணப்படும் நால்வரும் முஸ்ராம் படைகளுடன் போரிட்டு இறந்ததாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் போருக்குச் சென்று வரலாறு முழுமையாக கிடைக்கவில்லை.நடுகல்லின் இடப்புறம் இருப்பவர்கள் பெரிய சிவனாண்டித்தேவர் மற்றும் அவரது மனைவி ஆகும். வலப்புறம் சின்ன சிவனாண்டித் தேவர் மற்றும் அவரது மனைவி அம்மியக்காள் உள்ளனர்.
சிற்பம் 2) நடுகல்லில் உள்ள ஆணின் பெயர் மாயாண்டித் தேவர், அவரது மனைவியின் பெயர் கருப்பாயி அம்மாள் ஆகும்.
ஊர்
மேல உரப்பனூர்
மாவட்டம்
மதுரை