அமைவிடம்
குண்டாற்றின் வடகறையில் உள்ள சீலைக்காரி கோயிலில் உள்ளது.
வழிபாடு
தை மாதத்தில் வரும் முக்கிய நாள்கள், சிவராத்திரி மற்றும் வம்சாவளிகளுக்கு ஏற்ற முக்கிய நாள்களிலும் நடுகல்லுக்கு வெள்ளாடை (கொசவம்) உடுத்தி, வாழைப்பழம், தேங்காய், சூடம், பத்தி போன்றவை படைத்து வழிபடுகின்றனர்.
காலம் / அரசன்
பொது ஆண்டு 16 ஆம் நூற்றாண்டு
ஊர்
கிழவனேரி
மாவட்டம்
மதுரை