அமைவிடம்
நெடுஞ்சாலையின் வடக்குப்புறம் விநாயகர் கோயில் அருகில் உள்ளது.
அளவு
உயரம் 3 அடி, அகலம் 2.34 அடி
வழிபாடு
தை முதல் நாள், நடுகல்லுக்கு வேட்டி கட்டி, பொங்கல் வைத்து, விளக்கு, பத்தி மற்றும் சூடம் ஏற்றி, தேங்காய் மற்றும் பல படையல்களை வைத்து வழிபடுகின்றனர். வழிபாட்டின் போது கோடாங்கி வைத்து வெறியாட்டம் ஆடப்படுகிறது.
ஊர்
மூணான்டிபட்டி
மாவட்டம்
மதுரை