அமைவிடம்
விக்கிரமங்கலம் கண்மாய்க்கரையில் தனிக்கல் ஒன்றில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
தலத்தின் சிறப்பு
பிற்காலப் பாண்டியர் காலத்தில் குளம், ஆறு, கண்மாய்க்கரைகளில் தான் முதலில் விநாயகர் வழிபாடு இருந்திருக்கிறது என்பதற்கு இந்தக் கோயில் ஆதாரமாகவுள்ளது.
ஊர்
அய்யனார் குளம்
மாவட்டம்
மதுரை