கோயிலின் வேறு பெயர்
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
திருவிழாக்கள் விவரங்கள்
சிவன் மற்றும் நந்திக்கு உகந்த நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு; முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன். (1216 - 1238)
ஊர்
ஈஞ்சார்
மாவட்டம்
விருதுநகர்