பிற தெய்வத்தின் பெயர்கள்
விநாயகர்
அமைவிடம்
களத்தூர் அருகில் உள்ளது.
தலத்தின் சிறப்பு
பயணியர் வழிவிடு முருகனை வணங்கிவிட்டு, எலுமிச்சை பழத்தைக் கொண்டு வாகனத்தின் சக்கரங்களின் அடியில் வைத்து மிதித்துச் செல்லும்போது பயணம் பாதுகாப்பாக அமையும் என்ற நம்பிக்கையுள்ளது.
ஊர்
நத்தம்பட்டி
மாவட்டம்
விருதுநகர்