வைகாசி, பங்குனி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
கும்மிகொட்டுதல், முளைப்பாரி
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
கோயில் வளாகம் முழுவதும் சூடு மண்ணால் செய்யப்பட்ட பல குதிரைகள், காவல் தெய்வங்கள், சப்த கன்னிமார்கள், சிலைகள் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
கருவறை மற்றும் நான்கு தூண்கள் கொண்ட முகமண்டப அமைப்பையுடைய, அண்மைக்காலக் கோயில்
சுருக்கம்
இக்கோயிலில் படிகளுடன் கூடிய நான்கு தூண்களை கொண்ட முகம் மண்டபமும் சிறிய கருவறையும் உள்ளது. கருவறையில் ஒரு பீடத்தின் மேல் அய்யனார் மற்றும் பூர்ணா புஷ்கலா என்ற இரு பெண் தெய்வங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இக்கருவறையில் பலிபீடம் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட கருப்புசாமி சிலையும் வைக்கப்பட்டுள்ளன.
Festivals details
Special worship is conducted during the tamil months of Vaigasi (mid-May to mid-Jun) and Panguni (mid-Mar to mid-Apr).
Rituals of worship / Methods
Rituals such as Gummi kottudhal (Women’s festive clapping dance from South India) and Mulaipaari (Ceremonial sprouting ritual) are performed.
Inscription / Copper
No.
Sculptures
Terracotta sculptures of horses, guardian deities, gods and Seven Virgin goddesses (Saptha Kannimar) are found arround the temple complex.
Architecture
This recently constructed temple structure comprises of a sanctum and a four-pillared Mukhamaṇḍapa structure
Summary
The temple has a four-pillared mukha mandapa with stairs and a small sanctum. In the sanctum, the idols of Ayyanar and two goddesses, Poorna and Pushkala, are placed on a pedestal. An altar (balipeedam) and a terracotta idol of the guardian deity Karuppu Sami is also present.