தல வரலாறு / கதைகள்
பல காலங்களுக்கு முன், இவ்வூர் காவல் தெய்வமான கரடி கருப்பசாமி, கிழக்கு திசையில் கள்ளம்பட்டி என்ற ஊரிலிருந்து இங்கு வந்ததாக இவ்வூர் மக்களால் கூறப்படுகிறது. மேலும் திருமலைசாமி, கருப்பசாமி மற்றும் சின்னம்மசாமி ஆகியோர் அனைவரும் புதுக்கோட்டையிலிருந்து இங்கு வந்ததாகவும் ஒரு செவிவழிச் செய்தி உள்ளது.