மேலூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் மக்கள் இக்கோயிலில் வழிபடுகின்றனர்.
மூலவர் பெயர்
காமாட்சி அம்மன் மற்றும் கல்யாண சுந்தரேஸ்வரர்
தல மரம்
அரச மரம்
பூசைக்காலம்
தினந்தோறும் கோயில் திறக்கப்பட்டு பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
சிவராத்திரி மற்றும் சிவனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூசைகள் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
விளக்கு வைத்து வழிபடுதல்
காலம்/ ஆட்சியர்
சுமார் 100 முதல் 120 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
தல வரலாறு / கதைகள்
மேலூர் நகரில் சிவன் கோயில் இல்லாமல் இருந்ததால் கவுன்சிலர் ஒருவரால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
கோயில் அமைப்பு
நுழைவாயிலில் முகப்பு வளைவு மற்றும் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் முதன்மை கடவுளான கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியும், தனியாக காமாட்சி அம்மன் சன்னதியும் உள்ளது.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் மதில் சுவற்றின் மேல் நந்தி, பூதகணங்கள் மற்றும் பிற தெய்வ சிலைகள் காணப்படுகின்றன. இக்கோயிலில் நுழைவாயிலுக்கு நேராக காமாட்சி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. கோயில் வளாகத்தில் சிறிய மாடம் போன்ற அமைப்பில் விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Significance of the temple
This temple is a place of worship for people from the nearby villages of Melur.
Name of the Chief deity
Kamakshi amman and Kalyanasundareshwarar
Temple Tree
Pipal tree
Worship Timings
The temple is open daily, and worship services are conducted regularly.
Festivals details
Special worship is performed on Shivarātri day and on days auspicious to god Shiva.
Rituals of worship / Methods
Worship is performed by lighting lamps.
Inscription / Copper
No.
Architecture
The entrance has an arch and a Gopuram. There is a shrine for the main deity of the temple, Kalyanasundareshwarar, and a separate shrine for Goddess Kamakshi.
Additional Information
The temple compound wall features sculptures of Nandi, Bhutaganas and other deities. The shrine of goddess Kamakshi Amman is located directly opposite to the entrance of the temple. Idols of gods Vinayaka and Muruga are placed in small shrines in the temple premises.