It is believed that those who pray for a child at this temple will have their wishes fulfilled.
Name of the Chief deity
Vaḷaiyankaruppu Swami Temple
Village Name
Kallampatti
District
Madurai
தல மரம்
வேப்ப மரம்
காலம்/ ஆட்சியர்
சுமார் 100 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
கோயில் அமைப்பு
ஒரு திறந்தவெளி கோயில் அமைப்பு/ கூரை இல்லாக் கோயில்
கூடுதல் விவரங்கள்
ஒரு பெரிய மரத்தின் கீழ், படிக்கட்டுகளுடன் கூடிய, பீடம் போன்ற அமைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பீடத்தின் மேல் அய்யனார் மற்றும் பேச்சியம்மன் அமர்ந்துள்ளனர். இந்த, கூரை இல்லாத பீடத்தின் இடது கோடியில் நீளமான அரிவாள்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. பீடத்தின் நடுவில் அய்யனார் சிலை மற்றும் அவரது வாகனமான நாயின் சிலை காணப்படுகிறது. பீடத்தின் வலது பக்கம் பேச்சி அம்மன் சிலை காணப்படுகிறது. இங்கு காணப்படும் அய்யனார் தனது வலது கையில் அரிவாளை உயர்த்திப் பிடித்தவாரும், இடது கையை கதையின் மீது ஊன்றியவாரும் காட்சியளிக்கிறார்.
Temple Tree
Neem tree
Inscription / Copper
No.
Architecture
An open-air temple structure / roofless temple.
Additional Information
A pedestal-like structure with steps has been constructed under a large tree. On this pedestal, guardian deities Ayyanar and Pechiamman are present. Elongated billhooks (arivaal) are planted on the left side of this roofless pedestal. In the middle of the pedestal is an idol of Ayyanar and a statue of his preferred vehicle (Vahana)-a dog. On the right side of the pedestal is an idol of the female guardian deity Pechiamman. The figure of Ayyanar seen here is depicted holding an arivaal in his right hand, with his left hand resting on a mace (gada).