கருவறை மற்றும் முகமண்டப அமைப்பையுடைய, அண்மைக்காலக் கோயில் கட்டிடம்.
கூடுதல் விவரங்கள்
கருவறையில் முதன்மைக் கடவுளான கருப்புசாமியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. கருவறையில் பீடத்தின் மேல் நிற்கும் கருப்புசாமி, முறுக்கு மீசையுடன் கையில் அரிவாள் மற்றும் சிலம்பம் பிடித்தபடி நின்றுள்ளார். இக்கோயில் முகம் மண்டபம் கருவறையை விட அகலமாகக் காணப்படுகிறது. இம்முக மண்டபத்தில் நான்கு தூண்கள் அமைந்துள்ளன. இக்கோயிலின் அருகில் பெரிய அரச மரம் ஒன்று காணப்படுகிறது. அவ்வரச மரத்தின் கீழ் இரண்டு யானைகள் வழிபடும் கஜலட்சுமி சிற்பப் பலகையும் கல்லால் ஆன தொட்டி ஒன்றும் காணப்படுகின்றன.
Inscription / Copper
No.
Sculptures
Sculptures of Karuppasami and Gajalakshmi.
Architecture
This recently constructed temple structure comprises of a sanctum and a mukhamandapa.
Additional Information
The idol of the main deity, Karuppusami, is placed in the sanctum. Inside the sanctum, the guardian deity Karuppusami stands on the pedestal, sporting a curled moustache, holding a billhook (arivaal) and a staff (silambam) in his hands. The mukhamandapa of this temple is wider than the sanctum. There are four pillars in this mukhamandapa. There is a sculptural panel of Goddess Gajalakshmi being worshipped by two elephants, and a stone tub under the large pipal tree found near this temple.