மூலவர் பெயர்
பத்திரகாளியம்மன்
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தில் நாள்தோறும் விளக்குப் பூசை நடைபெறுகிறது. பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பக்தர்கள் எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுகின்றனர். கிடாய் வெட்டுதல் நடைபெறும்.
ஊர்
அம்பாத்துறை
மாவட்டம்
திண்டுக்கல்