கோயிலின் வேறு பெயர்
கண்ணாத்தாள் கோயில்
அமைவிடம்
சிவகங்கையின் நடுவில் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு
கண்ணுடைய நாயகி அம்மன் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்குக் கண்பார்வை வரத்தைக் கொடுக்கும் சக்தி வாய்ந்த தெய்வமாகப் பலராலும் கருதப்படுகிறார்.
ஊர்
நாட்டரசன்கோட்டை
மாவட்டம்
சிவகங்கை